ஒரு கூடை காதல் என்ன விலை
Pages
கவிதை
என்னை பற்றி
தொடர்புக்கு
Friday, June 24, 2011
வானம்
வானம்
எங்கு போய்
முடியும் என்பதை
யாராலும்
சொல்ல முடியாது
அந்த வகையில்
எங்கள் காதலும்
வானம் போலதான்
Thursday, June 9, 2011
"தோடு"
நே
ற்றுவரை
துன்பத்தோடு
துயரத்தோடு வாழ்ந்து
இன்று உன்
செவிகளை அடைந்தவுடன்
உல்
லா
சத்தோடு
உற்சாகத்தோடு
வாழ்வதனால் தான்
இதனைத்
"
தோடு
" என்கிறார்களோ ...?
அள்ளி வருகிறேன் காதலை.....
அவளைப்
பார்க்கச் செல்லும் போது
வெறும் கையோடுதான்
நான் செல்கிறேன்
வரும் போதோ
அல்ல முடியாமல்
அள்ளி வருகிறேன்
காதலை.....
Friday, May 27, 2011
நீ
நீ
புளிப்பு பிடிக்குமென்று
பலாப்பழம் முன்நின்று
மாங்காயைக்
கடிக்க ஆரம்பித்ததிலிருந்து
என் பெயர்
மாங்காய் என்று
பலாப்பழமும்
நடிக்க ஆரம்பித்துவிட்டது...
Tuesday, May 24, 2011
பிடிக்காது
தற்பெருமை
பேசுவது
அவளுக்குச்
சுத்தமாக
பிடிக்காது
வேண்டுமென்றால்
நிலவைப்
புகழ்ந்து
ஒரு
கவிதை
சொல்ல
சொல்லுங்கள்
அவள்
எதுவுமே
பேசமாட்டாள்
Monday, May 23, 2011
மறந்துவிடுகிறேன்...
உன்னை
மறந்தால்தான்
எனக்கு
தூக்கம்
வரும்
போல்
தெரிகிறது
பரவாயில்லை
மறந்துவிடுகிறேன்
தூக்கத்தை...
Sunday, May 22, 2011
நாம் இருவர் மட்டும்
எல்லாரும்
காதலால்
வாழ்ந்து
கொண்டிருக்க
நாம்
இருவர்
மட்டும்
தான்
காதலை
வாழவைத்துக்
கொண்டிருக்கிறேம்
Friday, May 20, 2011
அழகு
உன்னை
வர்ணிப்பதற்காகதான்
நான்
கவிதைகளை
எழுதுகிறேன்
முடிவில்
என்
கவிதைகளை
வர்ணித்த்துவிடுகிறது
உன்
அழகு
Thursday, May 19, 2011
என் கவிதைகளுக்கு இரண்டு காதலி
என்
கவிதைகளுக்கு
இரண்டு
காதலி
அற்புதமான
கவிதைகளுக்கு
நீ
சுமாரான
கவிதைகளுக்கு
குப்பை
தொட்டி
மின்னலை மிஞ்சும் மிஞ்சும் உன் பார்வை...
மின்னலை
மிஞ்சும்
மின்சாரத்தையும்
நான்
கண்டதில்லை
உன்
பார்வையை
மிஞ்சும்
மின்னலையும்
நான்
கண்டதில்லை
Tuesday, May 17, 2011
உன் பார்வை
நீ
விட்டெறிந்த
ஒவ்வொன்றையும்
நான்
சேமித்து
வைக்கிறேன்
உன்
பார்வை
உட்பட
கவிதை எழுதுவதற்குக் காத்திருந்தேன்
இத்தனை
நாளாய்
நான்
கவிதை
எழுதுவதற்குக்
காத்திருந்தேன்
இப்போது
தான்
புரிகிறது
உனக்காகக்
காத்திருப்பதே
ஒரு
கவிதையென்று
Monday, May 16, 2011
மணிக் கணக்கில் மௌனமாகிறேன்
காதலை
சொல்ல
ஒரு
நொடி
போதும்
இருப்பினும்
அவளைப்
பார்க்கும்
போது
மணிக்
கணக்கில்
மௌனமாகிறேன்
...
Sunday, May 15, 2011
கடந்த ஆண்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
புத்தாண்டன்று
நீ
எனக்கு
வாழ்த்துச்
சொல்லவே
இல்லை
அதனால்
தான்
நான்
இன்னும்
கடந்த
ஆண்டிலேயே
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்
Saturday, May 14, 2011
பரதக் கலை
முழுமையாக
நீ
பரதம்
கற்றுக்கொள்ளவில்லை
என்றாலும்
நீ
ஆட
ஆடத்தான்
அந்த
பரதக்
கலை
யே
முழுமையடைகிறது
Friday, May 13, 2011
என் இதயத்தை....
உன்னிடம்
எனக்குப்பிடித்ததே
அந்த
குழந்தைத்தனம்தான்
அதனால்தான்
உன் கையில்
பொம்மையாகக்
கொடுத்துவிட்டேன்
என் இதயத்தை....
ஒரு முழம் பூ என்ன விலை...
ஒரு முழம் பூ
என்ன விலை என்று
கேட்டுவிட்டு
பூக்கடைக்காரனிடம்
நீ பேரம் பேசுவது போல்...
உன்னிடம் பேரம் பேச
எனக்குத் தெரியாது
மொத்தமாக நானே
வாங்கிக் கொள்கிறேன்
சொல் ...
ஒரு கூடைக் காதல்
என்ன விலை ...?
வினோதன்
சமர்ப்பணம்
அன்னையைத்
தவிர
வேறு
யாரும்
தர
முடியாத
தாய்
பாலைப்
போல்
என்னைத்
தவிர
வேறு
யாரும்
உணர
முடியாத
அவ
ள்
உணர்வுகளுக்கு
...
வினோதன்
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Top Menu
கவிதை
தொடர்புக்கு
என்னை பற்றி
Popular Posts
"தோடு"
நே ற்றுவரை துன்பத்தோடு துயரத்தோடு வாழ்ந்து இன்று உன் செவிகளை அடைந்தவுடன் உல் லா சத்தோடு உற்சாகத்தோடு வாழ்வதனால் தான் இதனைத் " தோடு ...
அள்ளி வருகிறேன் காதலை.....
அவளைப் பார்க்கச் செல்லும் போது வெறும் கையோடுதான் நான் செல்கிறேன் வரும் போதோ அல்ல முடியாமல் அள்ளி வருகிறேன் காதலை.....
வானம்
வானம் எங்கு போய் முடியும் என்பதை யாராலும் சொல்ல முடியாது அந்த வகையில் எங்கள் காதலும் வானம் போலதான்
நாம் இருவர் மட்டும்
எல்லாரும் காதலால் வாழ்ந்து கொண்டிருக்க நாம் இருவர் மட்டும் தான் காதலை வாழவைத்துக் கொண்டிருக்கிறேம்
நீ
நீ புளிப்பு பிடிக்குமென்று பலாப்பழம் முன்நின்று மாங்காயைக் கடிக்க ஆரம்பித்ததிலிருந்து என் பெயர் மாங்காய் என்று பலாப்பழமும் நடிக்க ஆரம்பித்து...
மறந்துவிடுகிறேன்...
உன்னை மறந்தால்தான் எனக்கு தூக்கம் வரும் போல் தெரிகிறது பரவாயில்லை மறந்துவிடுகிறேன் தூக்கத்தை...
கவிதை எழுதுவதற்குக் காத்திருந்தேன்
இத்தனை நாளாய் நான் கவிதை எழுதுவதற்குக் காத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது உனக்காகக் காத்திருப்பதே ஒரு கவிதையென்று
பரதக் கலை
முழுமையாக நீ பரதம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நீ ஆட ஆடத்தான் அந்த பரதக் கலை யே முழுமையடைகிறது
என் கவிதைகளுக்கு இரண்டு காதலி
என் கவிதைகளுக்கு இரண்டு காதலி அற்புதமான கவிதைகளுக்கு நீ சுமாரான கவிதைகளுக்கு குப்பை தொட்டி
பிடிக்காது
தற்பெருமை பேசுவது அவளுக்குச் சுத்தமாக பிடிக்காது வேண்டுமென்றால் நிலவைப் புகழ்ந்து ஒரு கவிதை சொல்ல சொல்லுங்கள் அவள் எதுவுமே பே...