Thursday, June 9, 2011

"தோடு"

நேற்றுவரை
துன்பத்தோடு
துயரத்தோடு வாழ்ந்து
இன்று உன்
செவிகளை அடைந்தவுடன்
உல்லாசத்தோடு
உற்சாகத்தோடு
வாழ்வதனால் தான்
இதனைத்
"தோடு" என்கிறார்களோ ...?

No comments:

Post a Comment

Popular Posts